Saturday, 8 July 2017

காளியின் கோபம்

கோபம் என்பது நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களையும்
அழிக்கும் வல்லமை பெற்றது.

கோபத்திலிருந்து வெளிவர என்னதான் வழி?
வழி இல்லாமலா?

ஆயிரமாயிரம் ஆசனங்களும் யோக முறைகளும் நம்மிடையே உள்ளன ஆனால் அது ஏன் எதற்கு என்பதை தெரிந்து கொள்ள நமக்கு நேரமில்லையோ?

  காளியை தெரியுமா?  அவளின் நாக்கு ஏன் வெளியே தொங்குகிறதுப்போல் சித்தரிக்க ப்பட்டுள்ளது?

ஆம். அதுவும் ஒருவகை யோகாசனமே.
பெண்கள் மட்டுமே உற்சாகமாக இருக்கும் போதும் கோபம் வரும் போதும் தங்களின் சுயகட்டுப்பாட்டை கடந்து விடுவார்கள் என்பது ஒரு செய்தி.

  எனவே காளி தன் கோபத்தை குறைக்க தனது நாக்கை வெளியே தொங்க விட்டிருக்கிறாள்.
கோபமென்பது நமது கட்டுபாட்டிற்கு மீறி செல்லும் நேரங்களில் நமது நாக்கை வெளியே தள்ளி உள்ளிழுக்க வேண்டும்,  இப்படி பல முறைகள் செய்தால் கோபம் நமது கட்டுப்பாட்டிற்கு வருவது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம், வயிற்றில் ஏற்படும் அமில மாற்றங்கள் இதயம் நுரையீரல் தசைகள் நரம்புகளில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறையும்.

முயன்று பாருங்கள்

ன்்

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...